ஒரு பயணத்தின்
நெரிசலில் தொடங்கியது
நம் விழிப்போர்!
உன்னிலிருந்து விலகி
நிற்கவே நினைத்தேன்
நெருங்கிகொண்டது
மனது!
விழியில் தொலைத்து
இதழில் தேடினேன்
மனதை!
கிடைக்கபெற்றது
சிநேகித புன்னகையும்
அதனூடான மௌனமும்!
பெற்றுகொண்டு
புறப்படுகிறேன் நாளையும்
கிடைக்குமா என?
என் மனதல்ல
உன் தரிசனம்!
நெரிசலில் தொடங்கியது
நம் விழிப்போர்!
உன்னிலிருந்து விலகி
நிற்கவே நினைத்தேன்
நெருங்கிகொண்டது
மனது!
விழியில் தொலைத்து
இதழில் தேடினேன்
மனதை!
கிடைக்கபெற்றது
சிநேகித புன்னகையும்
அதனூடான மௌனமும்!
பெற்றுகொண்டு
புறப்படுகிறேன் நாளையும்
கிடைக்குமா என?
என் மனதல்ல
உன் தரிசனம்!
0 comments:
Post a Comment