இடைவெளிக்குள் நிர்பந்தமாய்
நிறுத்தபட்டிருக்கிறது
என் காதல்..
உனக்காக காத்திருந்த
நிமிடங்களெல்லாம்
நிம்மதியடைந்துவிட்டிருக்கிறது!
பிறவிபயனை அடைந்து
விட்டோம் என!
ஒரே ஒரு முறை
நீ எனை பார்க்கையில்
உன் கண்ணை பார்த்து
விடவேண்டுமென நினைக்கையில்
நான் பார்க்க முயற்சித்தேன்!