CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, October 9, 2008

ஒரு பயணத்தின்
நெரிசலில் தொடங்கியது
நம் விழிப்போர்!

உன்னிலிருந்து விலகி
நிற்கவே நினைத்தேன்
நெருங்கிகொண்டது
மனது!

விழியில் தொலைத்து
இதழில் தேடினேன்
மனதை!

கிடைக்கபெற்றது
சிநேகித புன்னகையும்
அதனூடான மௌனமும்!

பெற்றுகொண்டு
புறப்படுகிறேன் நாளையும்
கிடைக்குமா என?

என் மனதல்ல
உன் தரிசனம்!

0 comments: