CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, October 9, 2008

முதல் முதலில்
நாம் பார்த்துக் கொண்ட போதே
விழிகள் ஆயிரம் கதை
பேசி இருக்க வேண்டும் !

இப்போதும் விடாமல்
தொடர்கிறது முதல்
பார்வையின் அதிர்வுகள்!

உன் முகம் பார்க்க
நானும் என்னிடம் பேச
நீயும் ஏங்கிய பொழுதுகளில்
ஒளிந்திருந்தது தைரியம்!

ஆயிரம் வம்பு பேசும்
வாயாடி என பெயர் வாங்கிய
நான் உன்னிடம் மட்டும்
பேசிக் கொள்கிறேன் மௌனம்!

0 comments: