CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 23, 2008

காத்திருந்த கண்களுக்கு
பெரும் விருந்து போல
எதிர் இருக்கையில்
தலை கவிழ்ந்து நீ

உன் தலை நிமிர்வின் போதெல்லாம்
என் விழி பாதாளம் நோக்க
விழி பார்க்க மறந்து
சிரம் தாழ்த்தி நான்

உன்னிடம் பேச வேண்டும்
எத்தனிக்கிறேன் பலமுறை
பார்வைகளில் விழுங்கிக் கொள்கிறேன்
உனையும் இடை வெளியையும்..

0 comments: