காத்திருந்த கண்களுக்கு
பெரும் விருந்து போல
எதிர் இருக்கையில்
தலை கவிழ்ந்து நீ
உன் தலை நிமிர்வின் போதெல்லாம்
என் விழி பாதாளம் நோக்க
விழி பார்க்க மறந்து
சிரம் தாழ்த்தி நான்
எத்தனிக்கிறேன் பலமுறை
பார்வைகளில் விழுங்கிக் கொள்கிறேன்
உனையும் இடை வெளியையும்..
0 comments:
Post a Comment